Steamed fish

මේකට සුදුසු පරවා, පුළුන්නා, ලින්නා වැනි සුමුදු මාළු ජාති. කූරියා පිටින් ගත්තොත් මෙහෙම ලස්සනට පිළිගන්වන්න පුළුවන්.

හොඳින් පිරිසිදු කරගත්ත මාළුවාගේ පෘෂ්ඨය මතින් පිහියකින් ඉරි ඇඳගන්න. ඉන්පසු තැම්බීමට භාවිතා කරන කෙසෙක් කොළය මත තබා සීසන් කරගන්න ඕනෙ. ඒ සඳහා ලුණු, කහා, ගම්මිරිස් කුඩු, සිහින්ව ලියාගත් සුදු ළූණු සහා විනාකිරි ස්වල්පයක් ගෙන පේස්ට් එකක් සේ සකසාගෙන මාළුවා මත හොඳින් තවරා මද වෙලාවක් තබන්න. ඉන්පසු මාළුවාව කෙසෙල් කොළයෙන් ඔතා ස්ටීමරයක් ආධාරයෙන් මිනිත්තු 10ක් පමණ තම්බාගන්න.

තැම්බූ මාළුවාව ප්රවේසමෙන් පිටතට ගන පිළිගන්වන භාජනය මත තබන්න. රවුමට කපාගත් ලොකු ළූණු, සිහින්ව ලියාගත් අමු මිරිස්, ලුණු කුඩු සහා විනාකිරි ස්වල්පයකින් අඹරාගත් අබ පේස්ට් ස්වල්පයකින් රස ගන්වා මාළුවා සරසාගන්න. තක්කාලි පෙතිත් මෙලෙස පසකින් තැබූ විට අලංකාරයට මෙන්ම පෝෂණ අවශ්යතා සපුරාගන්නත් කදිමයි.

மென்மையான மீன் வகைகளான பரவா, புலுன்னா, லின்னா போன்றவை இதற்கு ஏற்றவை. மீனை முழுமையாக எடுத்தால் இப்படி அழகாக பரிமாறலாம்.

நன்கு சுத்தம் செய்யப்பட்ட மீனின் மேற்பரப்பை கத்தியால் கீறலிடவும் . அதன் பிறகு, அவிப்பதற்கு பயன்படுத்தும் வாழையிலையின் மேல் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய வெள்ளைப் பூண்டு , சிறிது வினாக்கிரி சேர்த்து பேஸ்ட் செய்து மீனில் நன்கு தடவி சிறிது நேரம் வைக்கவும். பிறகு வாழை இலையில் மீனை சுற்றி, ஸ்டீமர் உதவியுடன் சுமார் 10 நிமிடம் அவிக்கவும் .

வேகவைத்த மீனை கவனமாக எடுத்து பரிமாறும் பாத்திரத்தில் வைக்கவும். வட்டமாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு தூள் மற்றும் சிறிதளவு வினாகிரியுடன் அரைத்த கடுகு பேஸ்டையும் சேர்த்து மீனை சுவையூட்டி அலங்கரித்துக் கொள்ளவும் . தக்காளித் துண்டுகளையும் இப்படி வைப்பதனால் அவை சுவையாக இருப்பதோடு, ஊட்டச்சத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்றது.

Scroll to Top