අවශ්ය අමුද්රව්ය:
- කොළ දඹල කිහිපයක්
ගම් බිත්තර 5
හාල් පිටි 2tsp
වට්ටක්කා පොඩි කොටස්
ගෝවා පොඩි කොටසක්
ලුණු රස අනූව
කෑලි මිරිස් තේ හැදි භාගයක්
සාදාගන්නා ආකාරය:
පිරිසිදු කරගත් එළවළු සියල්ල පොඩිවට කපා භාජනයකට දමා ගන්න. ඉන්පසු බිත්තර කහ මද වෙන් කර සුදු මදය එළවළු එකට දමා ලුණු ,හාල් පිටි සහ කෑලි මිරිස් එක් කර හොඳින් කලවම් කර ගන්න.
පසුව ඔම්ලෙට් ප්ලේට් එකක් ලිප තබා රත් වන විට පොල් තෙල් ටිකක් දමා එළවළු මිශ්රණය එක් කර එය ටික වෙලවක් පිස රෝල් කිරීමට පටන් ගන්න. එළවළු මිශ්රණය රොල් කර අවසන් වනවිට ඉතිරි කර ගත් කහ මද ටිකද එක් කර නැවතත් රොල් කර ගන්න.
தேவையான பொருட்கள்:
- சிறகவரை சிலது
5 நாட்டு முட்டைகள்
2 டீஸ்பூன் அரிசி மா
பூசணிக்காய் துண்டுகள்
ஒரு சிறிய துண்டு முட்டை கோவா
உப்பு
அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள் (கட்டர் தூள்)
செய்முறை:
சுத்தம் செய்த காய்கறிகள் அனைத்தையும் சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடவும். பின்னர் முட்டையின் மஞ்சள் கருவைப் பிரித்து, முட்டையின் வெள்ளைக்கருவை காய்கறிகளுடன் சேர்க்கவும். உப்பு, அரிசி மாவு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர், ஒரு ஆம்லெட் தட்டை அடுப்பில் வைத்து, அது சூடானதும், சிறிது தேங்காய் எண்ணெயைச் சேர்த்து, காய்கறி கலவையைச் சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, உருட்டத் தொடங்குங்கள். காய்கறி கலவையை உருட்டி முடித்ததும், மீதமுள்ள மஞ்சள் கருவைச் சேர்த்து மீண்டும் உருட்டவும்.
