අවශ්ය අමුද්රව්ය:
- බිත්තරයක්
- මද්යම ප්රමානයේ තක්කාලි ගෙඩි දෙකක්
- කඩල පිටි මේස හැන්දක්
- ලුනු කුඩු ස්වල්පයක්
- තෙල් මේස හැදි දෙකක්
සාදාගන්නා ආකාරය:
තක්කාලි රවුම් කපා ගෙන එහි මදය ඉවත් කරගන්න..
ඉවත්කරගත් මදය කුඩා කැබලි කපා එයට බිත්තර, කඩල පිටි සහ ලුනු එක්කර හොදින් මිශ්ර කරන්න..
පෑන් එකට තෙල් දමා හොදින් රත් වූ පසු එයට රවුම්කපා ගත් තක්කාලි දමා සාදා ගත් බිත්තර මිශ්රනය මැදට පුරවාගන්න..විනාඩි දෙකක් පමන බැද ගත් පසු අනිත් පැත්ත හරවා තවත් විනාඩියක් පමන බැදගන්න.
தேவையான பொருட்கள்:
-
ஒரு முட்டை
-
இரண்டு நடுத்தர அளவிலான தக்காளி
-
ஒரு தேக்கரண்டி கடலை மா
-
உப்பு தூள் சிறிதளவு
-
இரண்டு தேக்கரண்டி எண்ணெய்
செய்முறை:
தக்காளியை வட்டமாக நறுக்கி மைய்யத்தை நீக்கவும்..
நீக்கிய மைய்யத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் முட்டை, கடலை மா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்..
ஒரு பானையில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடு ஆகிய பின் அதில் தக்காளியை துண்டுகளாக்கி, தயார் செய்து வைத்துள்ள முட்டை கலவையை நடுவில் நிரப்பவும்.. இரண்டு நிமிடம் வதக்கிய பின் மறுபுறம் திருப்பி மற்றொரு நிமிடம் வதக்கவும்.
