කිරල drink / Mangrove apple (கிண்ணை) பானம்

සාදාගන්නා ආකාරය:

අපේ ගම්වල සුලබව හොයාගන්න තියන කිරල ගෙඩිවලින් හදපු drink එකක් තමයි මේ..කිරල ගෙඩි දෙකක් විතර අරගෙන මදේ සූරලා භාජනයකට දාගන්න. මේකට වතුර ටිකක් එකතු කරලා හොඳින් පොඩි කරාම අපිට ඇට ටික වෙන්න කරගන්න පුළුවන්. ඉතින් මේක පෙරල ඇට ඉවත් කර ගන්න. මේ පෙරාගත්තු යුෂ මිශ්‍රණයට රස අනුව සීනි සහ ලුණු එකතු කරලා බ්ලෙන්ඩර් කරගන්නයි තියෙන්නේ. බ්ලෙන්ඩර් කරපුවාම බීම එක වඩාත් උකු වෙනවා.

කිරල ගෙඩි දෙකකින් දෙන්නෙකුට සෑහෙන පමණට බීම වීදුරු දෙකක් හදාගන්න පුළුවන් වුනා….මේකට වතුර වෙනුවට පොල් කිරි වුනත් භාවිතා කරන්න පුළුවන්….

ඉතින් අපිට බීම හදා ගන්න එළවළු, පළතුරුම තියෙන්න ඕනේ නැහැ කියල ඔයාලට දැන් අවබෝධයක් ලැබෙන්න ඇති කියල හිතනව.

செய்முறை:

இது நம் கிராமங்களில் பொதுவாகக் கிடைக்கும் கிண்ணை காய்களில் செய்யப்படும பானம்.இரண்டு கிண்ணை கா

ய்களை எடுத்து அதன் உட்பகுதியை எடுக்கவும் . இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக இடித்தால் விதைகளை வேறுபடுத்தலாம். எனவே அதை வடிகட்டி விதைகளை அகற்றவும். இந்த வடிகட்டிய சாறு கலவையில் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து பிளண்டரில் கலக்க வேண்டும். கலப்பது பானத்தை கெட்டியாக ஆக்குகிறது.

இரண்டு காய்களில் இருந்து இரண்டு பேருக்கு பெரிய கிளாஸ் அளவு பானத்தை தயார் பண்ண முடியும்….இதற்கு தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பாலையும் பயன்படுத்தலாம்….

எனவே பானங்கள் தயாரிக்க காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவையில்லை என்பதை நீங்கள் இப்போது புரிந்துகொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

Scroll to Top