කුරක්කන් කැද / குரக்கன் கஞ்சி

අවශ්‍ය අමුද්‍රව්‍ය:
  • කුරක්කන් – 50 g
  • පොල් කිරි – 250ml
  • වතුර 250 ml
  • හාල් ස්වල්පයක්
  • 1 ග්රෑම් ලුණු
  • සීනි (අවශ්‍ය නම්)
සාදාගන්නා ආකාරය:

කුරක්කන් පිටි වලට වතුර එකතු කර හොඳින් කලවම් කරන්න. හාල් ස්වල්පය හොදින් සෝදා වතුර සමග තැම්බෙන්නට තබන්න.

හාල් හොදින් තැම්බෙන විට දියකරගත් කුරක්කන් මිශ්‍ර කරන්න. මිශ්‍රණය උකු වීමට පටන් ගන්නා විට පොල් කිරි එකතු කරන්න. රස අනුව ලුණු එකතු කරන්න.

මිශ්‍රණය උතුරන්නට ආසන්නවන විට ලිපෙන් බාගන්න. මෙය දෙදෙනෙකු සදහා ප්‍රමාණවත් ය.

தேவையான பொருட்கள்:
  • குரக்கன் – 50 கிராம்

  • தேங்காய் பால் – 250 மிலி

  • 250 மில்லி தண்ணீர்

  • கொஞ்சம் அரிசி

  • 1 கிராம் உப்பு

  • சர்க்கரை (விரும்பினால்)

செய்முறை:

குரக்கன் மாவில் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது அரிசியை நன்கு கழுவி தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

அரிசி நன்கு கொதித்ததும் கரைத்த குரக்கனை கலக்கவும். கலவை கெட்டியாகத் தொடங்கும் போது, தேங்காய் பால் சேர்க்கவும்.

சுவைக்கு உப்பு சேர்க்கவும். கலவை ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இரக்கவும். இது இரண்டு பேருக்கு போதுமானது.

Scroll to Top