ධාන්‍යමය කිරිබත් / தானியத்திலான பாற்சோறு

මුං ඇට කිරිබත් සාමාන්යයෙන් හැමෝම හදන කෑමක් නෙ. මේකත් ඒ ක්රමේම තමයි… හැබැයි ධාන්ය වෙනස්. කඩල, කව්පි, ග්රීන් පීස් සහා රටකජු තමයි දාල තියෙන්නෙ මේකට.

කඩල, කව්පි, ග්රීන් පීස් ඉස්සරින්දට පෙඟෙන්න දාන්න ඕනෙ. ඊටපස්සෙ උදේට මුලින්ම ඒවා ලිපේ තියලා, භාගෙට තැම්බීගෙන එද්දි හාල් සහා පියලි කරපු රටකජු එක්කරලා සාමාන්ය කිරිබතක් වගේ පිසගන්න තියෙන්නෙ. රටකජු කළින් කබලෙ බැදගෙන ගන්නවා නම් ලිපෙන් ඉවත් කරන්න ආසන්නයේ එකතු කළාම ඇති.

පොඩිත්තන්ට තවත් ආස හිතෙන්න මෙහෙම කුකී කටර් එකක් ආශ්රයෙන් විවිධ හැඩවලට කපාගෙන හකුරු කුඩු හෝ පැනි සමඟ පිළිගන්නවන්න පුළුවන්.

பயறு பாற்சோறு என்பது பொதுவாக அனைவரும் தயாரிக்கும் உணவாகும். இதுவும் அதே முறைதான்… ஆனால் தானியங்கள் வேறு. கௌப்பி , கொண்டைக்கடலை , பச்சை பட்டாணி மற்றும் வேர்க்கடலை இதில் சேர்க்கப்படுகிறது.

கௌப்பி , கொண்டைக்கடலை மற்றும், பச்சை பட்டாணி ஆகியவை முதல்நாள் ஊறவைக்கவும்.அதன்பிறகு, காலையில் முதலில் அவற்றை வேகவைக்க வேண்டும் , பாதி வெந்து வரும் போது , அரிசி மற்றும் வறுக்காத வேர்க்கடலையைச் சேர்த்து, வழக்கமான பாற்சோறு போல் சமைக்கவும். நீங்கள் வேர்க்கடலையை வறுத்தெடுக்கிறீர்கள் என்றால், அவற்றை அடுப்பில் இருந்து இறக்கும் முன் சேர்க்கவும்.

சிறியவர்கள் இதை அதிகம் விரும்பும் வகையில் குக்கீ கட்டர் மூலம் வெவ்வேறு வடிவங்களில் வெட்டி, வெல்லம் துருவளுடன் அல்லது பாணியுடன் பரிமாறலாம் .

Scroll to Top