මුං ටෝෆු කරිය / பயறு டோஃபு கறி

ටෝෆු සඳහා අවශ්‍ය ද්‍රව්‍ය:
  • මුං ඇට 100g
  • වතුර කෝප්ප 1යි
  • ලුණු කුඩු තේ හැදි 1/2යි

ටෝෆු කරිය සඳහා අවශ්‍ය ද්‍රව්‍ය:

බැදපු තුනපහ මිශ්රය සඳහා :

  • වියලි මිරිස් කරල් 12 -15
  • කොත්තමල්ලි ඇට මේස හැඳි 1
  • ගම්මිරිස් තේ හැඳි 1යි
  • සුදූරු තේ හැඳි 1/2
  • උළු හාල් තේ හැඳි 1/4
  • අබ තේ හැඳි 1/2
  • කරදමුංගු ඇට 2
  • කරාබුනැටි 4
  • අඟලක කුරුඳු පොතු කැබැල්ලක්
  • කරපිංචා ඉති 2
    (මෙම කුළුබඩු, යන්තමින් රත් කර, කුඩු කර, බැදපු තුනපහ මිශ්රය සාදා ගන්න.)

කරිය සඳහා:

  • පොල්කිරි කෝප්ප 1යි
  • පොල් තෙල් තේ හැඳි 1/2
  • කහ කුඩු තේ හැඳි 1/4
  • සුදු ලුණු තේ හැඳි 1
  • ඉඟුරු තේ හැඳි 1/4
  • රතු ලුණු ගෙඩි 4-5ක්‌
  • තක්කාලි පොඩි ගෙඩි 2ක්‌
  • අමු මිරිස් කරලක්
  • මාළු මිරිස් කරලක්
  • සියඹලා තේ හැඳි 1/2ක්‌
  • මින්ච් කොළ හෝ කොත්තමල්ලි කොළ මේස හැඳි 2-3ක්‌ (අත්යවශ්ය නැත.)
  • ලුණු, ගම්මිරිස් කුඩු රස අනුව.
සාදාගන්නා ආකාරය:

පැය 6- 8 ක්‌ පමණ වතුරේ පොඟවා පෙරාගත් මුං ඇට වලට වතුර එකතු කර, හොඳින් බ්ලෙන්ඩ් කරගන්න. ඉන්පසු, ලුණු එකතු කර, මද ගින්දරෙන් විනාඩි 15ක්‌ පමණ උයා ගන්න. (දියාරු මිශ්රණය තලපයක් සේ ඝන වන තුරු නොනවත්තවා කූරු ගාමින් උයා ගන්න.) පසුව ඝන මිශ්රණය තැටියකට දමා තුනී කර, විනාඩි 20ක්‌ පමණ ශීතකරනයේ තබන්න. දැන් අවශ්ය ප්රමාණයකට ටෝෆු කෑලි කොටුවට කපා ගන්න. දැන් තෙල් ස්වල්පයක් pan එකට දමා විනාඩි 5ක්‌ පමණ රන්වන් පාට වනතුරු ටෝෆු කෑලි බැද කරගන්න.

දැන් Curry එක හදමු.
රත් වූ තෙල් වලට සුදු ලුණු, අමු ඉඟුරු, ලූනු, අමුමිරිස්, රම්පෙ, කරපිංචා එකතු කරගන්න. ටිකකින් මාළු මිරිස් හා තක්කාලි, බැදපු තුනපහ, කහ, සියඹලා යුෂ එක් කරන්න. හොඳ සුවඳක්‌ ආ පසු මින්චි / කොත්තමල්ලි කොළ එක් කරන්න. දැන් ටෝෆු කෑලි එක් කර මද වෙලාවකින්, පොල් කිරි ලුණු, ගම්මිරිස් කුඩු එකතු කරන්න.

டோஃபு செய்வதற்கு தேவையான பொருட்கள்:
  • பயறு 100 கிராம்

  • தண்ணீர் 1 கப்

  • உப்பு தூள் 1/2 தேக்கரண்டி

டோஃபு கறிக்குத் தேவையான பொருட்கள்:

வறுத்த மசாலா கலவைக்கு :

  • காய்ந்த மிளகாய்கள் 12-15
  • கொத்தமல்லி 1 தேக்கரண்டி
  • மிளகு 1 தேக்கரண்டி
  • சீரகம் 1/2 தேக்கரண்டி
  • வெந்தயம் 1/4 தேக்கரண்டி
  • கடுகு 1/2 தேக்கரண்டி
  • ஏலம் 2
  • கிராம்பு 4
  • கருவப்பட்டை ஒரு அங்குல துண்டு
  • கறிவேப்பிலை 2 தழை
    (இந்த மசாலா அனைத்தையும் லேசாக வறுத்து , பொடி செய்து கலவையை தயாரிக்கவும்.)

கறிக்கு:

  • தேங்காய் பால் 1 கப்
  • தேங்காய் எண்ணெய் 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  • பூண்டு 1 தேக்கரண்டி
  • இஞ்சி 1/4 தேக்கரண்டி
  • வெங்காயம் 4-5
  • சிறிய தக்காளி 2
  • பச்சை மிளகாய் 1
  • கறிமிளகாய் காய் 1
  • புளி 1/2 தேக்கரண்டி
  • புதினா இலைகள் அல்லது கொத்தமல்லி இலைகள்
    2-3 தேக்கரண்டி (விரும்பினால்)
  • சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகு தூள்.
செய்முறை:

6-8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்த வடித்தெடுத்த பயறுக்கு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும் . பிறகு, உப்பு சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும். (திரவ கலவையானது பேஸ்ட் போல் கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறி, வேகவைக்கவும்.) பின்னர் கெட்டியான கலவையை ஒரு தட்டில் மாற்றி, மெல்லியதாக தட்டி சமப்படுத்திக் கொள்ளவும் , சுமார் 20 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இப்போது டோஃபு துண்டுகளை விரும்பிய அளவில் வெட்டிக் கொள்ளவும். இப்போது கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி டோஃபு துண்டுகளை சுமார் 5 நிமிடங்கள் பொன்னிறமாக வறுக்கவும்.

இப்போது கறி செய்யலாம்.
சூடான எண்ணெயில் பூண்டு , இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், ரம்பை , கறிவேப்பிலை சேர்க்கவும். சிறிது நேரத்தில் கறிமிளகாய் மற்றும் தக்காளி, வறுத்த மசாலா கலவை , மஞ்சள் மற்றும் புளி சாறு சேர்க்கவும். நல்ல வாசனை வந்த பிறகு மிஞ்சி/கொத்தமல்லி தழை சேர்க்கவும். இப்போது டோஃபு துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் கழித்து தேங்காய் பால், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்துக்கொள்ளவும்.

Scroll to Top