මෝදකම් / மோதகம்

අවශ්‍ය අමුද්‍රව්‍ය:


පිටි මිශ්‍රණයට;

  • හාල්පිටි කෝප්ප 1
  • වතුර කෝප්ප 1
  • පොල්තෙල් තේ හැඳි 2
  • රස අනුව ලුණු

පොල්පැණි මිශ්‍රණයට;

  • පැණි කාලක් (හෝ හකුරු හෝ දුඹුරු සීනී)
  • ගා ගත් පොල් කෝප්ප 1ක්ක
  • රදමුංගු ඇට 1-2ක්
සාදාගන්නා ආකාරය:

වතුර ලිපේ තියලා උණුවෙනකොට ලුණු හා පොල්තෙල් එකතු කරන්න. පොල්තෙල් වෙනුවට එළඟි තෙල් වුනත් භාවිතා කරන්න පුළුවන්. ටිකකින් පිටි ටික දාලා කලවම් කරගන්න. වතුර ගතිය අයින් උනාම ලිපෙන් බාලා හැඳි මිටකින් කලවම් කරගන්න. දැන් මේකෙන් අතේ නොඇලෙන පදමට මෘදු ඩෝ එකක් හදලා පොඩි බෝල හදාගන්න. බෝල හදන්න ඝණකම වැඩි නම් උණුවතුර පොඩ්ඩක් දාගන්න.

පැණි කාලක් ලිපේ තියලා උණු වෙනකොට ඒකට ගා ගත්තු පොල් ටික දාලා ඒකට එනසාල් ඇට දාගන්න.පැණි වෙනුවට අපිට හකුරු එහෙමත් නැති නම් දුඹුරු සීනී වුනත් භාවිතා කරන්න පුළුවන්. පොල් ටික මලවගන්න. මේ මිශ්‍රණයට බැදගත්තු මුං ඇට, වියළි මිදි, කජු වුනත් එකතු කරගන්න පුළුවන්. මේවා ටිකක් මිලෙන් වැඩි නිසා රසයෙන්, පෝෂණයෙන් ඒ හැම දේටම ආදේශනයක් විදිහට මං මේ පොල්පැනි මිශ්‍රණයට කලින් සෝදලා වේල ගත්තු වට්ටක්කා ඇට ටිකක් කබලේ රන්වන් පාට වෙන තෙක් බැදගෙන කුඩු කරලා එකතු කරගත්තා.ඇත්තටම මෙහෙම එකතු කරාම ඒකෙන් කජු වලින් එන රසය වගේම රසකුත්, ඉහළ පෝෂණයකුත් ලැබෙනවා.

දැන් හදාගත්තු බෝල අල්ලට තියලා තද කරලා පොඩ්ඩක් තුනී කරගන්න. මැදට හදාගත්තු පොල්පැණි ‍ටිකක් තියලා හොඳට බෝල හදාගෙන විනාඩි 25-30ක් විතර හුමාලයෙන් තම්බාගන්න.

தேவையான பொருட்கள்:


மாவு கலவைக்கு;

  • 1 கப் அரிசி மாவு
  • 1 கப் தண்ணீர்
  • தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி
  • உப்பு தேவையான அளவு

தேங்காய் பானி கலவைக்கு;

  • பானி( கருப்பட்டி அல்லது பிரவுன் சீனி)
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 1-2 ஏலக்காய் விதைகள்
செய்முறை:

அடுப்பில் தண்ணீர் வைத்து கொதிக்கும் போது உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக,நெய் பயன்படுத்தலாம். மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். நீர்த்தன்மை போனதும், அடுப்பிலிருந்து இறக்கி, கரண்டி கைப்பிடியால் கிளறவும். இந்த மென்மையான ஒட்டாத மாவைச்

சிறிய உருண்டைகளாக்கவும். உருண்டைகள் செய்ய முடியாத அளவுக்கு கெட்டியாக இருந்தால், சிறிது வெந்நீரைச் சேர்க்கவும்.

பானியை சிறிது நேரம் அடுப்பில் வைத்து, அது கரைந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து அதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும், தேனுக்கு / பானிக்கு பதிலாக கருப்பட்டி அல்லது பிரவுன் சீனி பயன்படுத்தலாம். இக் கலவைக்கு உப்பு சேர்த்து வதக்கவும். இந்த கலவையில் வறுத்த பயறு, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்க்கலாம். இவை சற்று விலை அதிகம் என்பதால், சுவை மற்றும் ஊட்டச்சத்தின் அடிப்படையில், இவை அனைத்திற்கும் மாற்றாக, இந்த தேங்காய் பானி கலவையில் முன்கூட்டியே கழுவி, பொன்னிறமாக வறுத்து பொடி செய்து வைத்த சில பூசணி விதைகளை சேர்க்கலாம்.

இப்போது செய்த உருண்டைகளை அழுத்தி சிறிது சிறிதாக வட்ட தட்டையான வடிவில் செய்யவும். நடுவில் சிறிது தேங்காய்த் பானி கலவை போட்டு உருண்டைகளாக்கி சுமார் 25-30 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.

Scroll to Top