Lunch box – No 3

සාදාගන්නා ආකාරය:

අද බබාට ඉස්කෝලේ ඉවරවෙලා නැටුමක් පුරුදු වෙන්න තිබුණා. දවල්ට කන්න දෙයකුත් ඉස්කෝලෙට යවන්න ඕනෙ නිසා interval එකට කන්න කොළ කැඳ යැව්වා. කොළ කැඳ කියන්නෙ වත්තෙ ඉබේ වැවෙන කුප්පමේණිය, මොණර කුඩුම්බිය, වැල්පෙනෙල වැනි කොළ වලින් උනත් හදාගන්න පුළුවන් පෝෂ්‍යදායි ආහාරයක්. ලේසියෙන් වවාගන්න පුළුවන් ගොටුකොළ, හාතවාරිය, කරපිංචා කියන්නෙ කොළ කැඳවලට ගුණ මෙන්ම රසත් එකතුකරන්න පුළුවන් කොළ වර්ග. ඊට අමතරව ඕනෙ ඉතිම් හාල් මිටක්, පොල් මිටක්, සුදු ළූණු බිකක් හා ලුණු ස්වල්පයක් විතරයි.

ඉස්සරින්දට කොළ තෝරලා තිබ්බොත් රැකියාවකට යන කෙනෙක්ට වුනත් අඩු මහන්සියකින් සහා අඩු කාලෙකින් කොළ කැඳ හදාගන්න පුළුවන්. ඉතින් මේ වගේ හොඳින් මූඩිය වහන්න පුළුවන් වීදුරු ජෑම් බෝතලයකට දාලා ලේසියෙන් කොළ කැඳ එක රැගෙන යන්න පුළුවන්. මන් නම් මේ සඳහාම පරණ රෙදිවලින් පැඩිං දාපු පොඩි රෙදි මල්ලක් මහල තියෙන්නෙ… එතකොට බෝතලේට ආරක්ෂාව ලැබෙනවා වගේම උණුසුම් බවත් ටිකක් රැඳෙනවා.

මේ ආහාර වේලේ ගුණාත්මක බව වැඩිකරගන්න පළතුරක් විදිහට මන් යොදාගත්තෙ දං. මේ දවස්වල ගොඩක් ලාභයි නිසා දම්පාට පළතුරු එළවළුවලින් ලැබෙන පෝෂ්‍ය පදාර්ථ ලබාගන්න මේක ඉතාමත් හොඳ විකල්පයක්. තන්තු, විටමින් C, කැල්සියම් විතරක් නෙමෙයි ප්‍රතිඔක්සිකාරකවලිනුත් දං පොහොසත්. කෙසෙල් කොළේක ඔතාගත්තම නැවුම්ව තියාගන්න පුළුවන්. මෙහි කුඩා බීජ තියෙන නිසා කුඩාම දරුවන්ට නම් මෙහෙම තනියම කන්න දෙන්න සුදුසු නැහැ.

දවල්ට කන්න ටිකක් වෙලා යන නිසා මිශ්‍ර එළවළු තෙල් දාපු ව්‍යාංජනයක් තමයි යැව්වෙ. මේකෙ දාල තියෙන ඔක්කොම එළවළු ගෙවත්තේන්. බණ්ඩක්කා, කංකුන් සහා ලීක්ස් (කංකුන් සහා ලීක්ස් මන් කෑමට ගෙනාපු ඒවයෙ දඬු සහා මුල් පැල කරලා හදාගත්ත ඒවා). මේකට කොස් ඇටත් එකතු කරන්න තිබ්බා නම් රස වගේම ගුණත් වැඩිකරගන්න තිබුණා. ඒත් මේ දවස්වල කොස් ඇට නෑනෙ. රතුළූණු වෑංජනේට නොදා වෙනම තිබ්බා ඒකෙන් වෙනම රසක් දෙන ගමන් පෝෂණ ගුණයත් ඉතුරු කරගන්න. දවල්ට අතුරුපස විදිහට යැව්වෙ කෙසෙල් ගෙඩියක්.. ආහාරවල විවිධත්වය රැකගන්න ගමන් පෝෂණ ගුණය වැඩිකරගන්න.

මේ කෑම වේලෙ ප්‍රෝටීන් දෙන්නෙ රතු සහල්වලට අමතරව බිත්තරෙන්. ඔව්, බත් එකට තිබ්බෙ බිත්තරෙන් භාගයයි. ඉතුරු භාගෙත් එක්ක උදේට බත් කටවල් 4-5ක් කවලා යැව්වෙ.. නැත්නම් ඊයෙ රෑ කාපු ගමන් හිස් බඩ නිසා. ඒ වෙලාවෙ කැඳ නොදී බත් දුන්නෙ ඉන්ටවල් එකට බොන්න දුන්නෙ කැඳ නිසා…

செய்முறை:

இன்று குழந்தையின்   பள்ளி முடிந்தது  ஒரு நடன பயிற்சி செய்திருக்கு செல்லவேண்டி இருந்தது.  மதிய சாப்பாட்டுக்கும்  ஏதாவது அனுப்ப வேண்டியிருந்ததால், நேரத்தில்  சாப்பிட இலைக்   கஞ்சி அனுப்பினேன். தோட்டத்தில் இயற்கையாக விளையும் குப்பமேனி, மொனர குடும்பி, முடக்கத்தான்  போன்ற இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சத்தான உணவுதான் இலைக்  கஞ்சி. இவை  எளிதில் வளரக்கூடிய கீரை வகைகள், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவை இலைக் கஞ்சிக்கு சுவையையும் நன்மையையும் சேர்க்கும்.  மேலதிகமாக இதற்கு தேவையானது,  ஒரு பிடி அரிசி, ஒரு கைப்பிடி தேங்காய், பூண்டு சிறிதளவு, வெங்காயம் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு.

முன்கூட்டியே இலைகளை  பறித்து வைத்திருந்தால், வேலைக்குப் போகிறவர் கூட குறைந்த முயற்சியில் குறைந்த நேரத்துடன் இலைக் கஞ்சி செய்யலாம். எனவே, இலைக் கஞ்சியை இப்படி நன்றாக மூடக்கூடிய கண்ணாடி ஜாம்போத்தலில் போட்டு எளிதாக எடுத்துச் செல்லலாம். இதற்காக, பழைய துணியிலிருந்து ஒரு சிறிய பை ஒன்றை தைத்துக்கொண்டேன், அது போத்தலுக்கு பாதுகாப்பு தருவதோடு ஓரளவு வெப்பத்தை தக்க வைக்கும்.

இந்த உணவின் தரத்தை அதிகரிக்க நாவல் பழத்தையும் சேர்த்துக்கொண்டேன்.  அவை இந்த நாட்களில் மிகவும் மலிவாகே கிடைப்பதால்,  ஊதா பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து ஊட்டச்சத்துக்களைப் பெற இது ஒரு சிறந்த வழி. நாவல் பழத்தில்  நார்ச்சத்து, வைட்டமின் சி, கால்சியம் மட்டுமின்றி ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. வாழை இலையில் சுற்றினால் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சிறிய விதைகள் இருப்பதால், சிறு குழந்தைகள் தனியாக சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல.

மதிய உணவு உண்ண சிறிது தாமதம் ஆகும் என்பதால், பலவகையான காய்கறிகள்   கறி அனுப்பப்பட்டது.  இதில் உள்ள அனைத்து காய்கறிகளும் வீட்டுத் தோட்டத்தில் இருந்து பெறப்பட்டவை. வெண்டைக்காய், கன்குன் மற்றும் லீக்ஸ் (கன்குன் மற்றும் லீக்ஸ் நாங்கள்  கடையில் வாங்கியதன்  தண்டுகள் மற்றும் வேர்களை நட்டு வளர்க்கப்பட்டவை). இதனுடன் பலா விதைகளை சேர்த்திருந்தால் சுவையும் தரமும் அமேலும் அதிகரித்திருக்கும். ஆனால் இந்த  காலத்தில் பலா காய்கள் இல்லை. சிவப்பு வெங்காயத்தை கறியில் சேர்க்காமல் தனித்தனியாக வைத்து சாப்பிட்டால் வித்தியாசமான சுவையும், அதிலுள்ள சத்தும் முழுமையாக கிடைக்கும். மதிய வேளையில் உண்ண ஒரு வாழைப்பழமும் அனுப்பப்பட்டது.. உணவின் பல்வகைத் தன்மையை தக்கவைப்பதோடு, ஊட்டச்சத்து தரத்தை அதிகரிக்கவும்.

இந்த உணவில்  சிவப்பு அரிசிக்கு மேலதிகமாக, முட்டையிலிருந்து புரதம் கிடைக்கின்றது. ஆம், மதிய உணவுக்கு  முட்டையில் பாதிதான் இருந்தது. மீதியுடன், காலையில் 4-5 வாய் சோறு  ஊட்டி தான் அனுப்பினேன். இல்லை என்றால் நேற்று இரவு சாப்பிட்ட்டதன் பிறகு வெறும் வயிற்றில் இருந்ததால். இடைவேளையில் இலைக் கஞ்சி குடிக்க கொடுத்ததால் காலையில் கஞ்சிக்கு பதிலாக சோறு கொடுத்தேன்.

Scroll to Top