මඤ්ඤොක්කා පිට්ටු / மரவள்ளிக்கிழங்கு பிட்டு

පොත්ත ඉවත් කර සෝදා ගත් මඤ්ඤොක්කා අල කැබැල්ලක් සිහින්ව ග්රේට් කරගන්න.(අඬු කෝප්ප 1 1/2 ක විතර ප්රමාණයක් මේ විදිහට සිහින්ව ගා ගන්න) හාල් පිටි කෝප්ප 1ක් , රස අනුව ලුණු සහ ගා ගත් පොල් කෝප්ප 1/2 ක් යන සියල්ල භාජනයකට දමා හොඳින් මිශ්ර කරගන්න.

එහිදී පිටි තදින් අනන්නේ නැතිව ඇඟිලි තුඩුවලින් සියල්ල හොඳින් මිශ්ර වෙන විදිහට කළවම් කරගන්න. දැන් මෙයට ග්රේට් කරගත් මඤ්ඤොක්කා ටිකෙන් ටික දමමින් මේ මිශ්රණය කැට කරගන්න ඕන. මෙහිදී අපි ගන්න පොල්වල සහ මඤ්ඤොක්කා වල තිබෙන තෙතමනය අනුව පිට්ටු මිශ්රණය කැට කිරීමට අවශ්ය වන වතුර ප්රමාණය වෙනස් වෙන නිසා ඒ ගැන සැලකිලිමත් වෙන්න ඕනෙ. කැට කරගත් මිශ්රණය පිට්ටු බම්බුවට පුරවලා තම්බා ගන්න.( ස්ටීමර් එකක් වුනත් භාවිතා කරන්න පුලුවන්) හුමාලය ටිකක් ඉවත් වෙලා යන තෙක් පිට්ටු බම්බුවේ පියන මඳ වේලාවක් විවෘතව තියන්න අවශ්යයි.හුමාලය ඉවත් යන මුල් විනාඩි 10 දී මේ විදිහට පියන විවෘතව තියලා පසුව පියන වහලා පිට්ටුව තම්බ ගන්න.

මේ පිට්ටු මිශ්රණයට මුරුංගා කොළ මිටක් විතර එකකු කරලා තවත් රසවත්ව වගේම පෝෂණ ගුණයද වැඩි කරගන්න පුළුවන්. එසේ නැත්නම් ඕනෑම එළවළුවක් එකතුකරගෙන පෝෂණ පිට්ටු සාදාගන්නත් පුළුවන්.

ඉතිං ඔයාලත් මඤ්ඤොක්කා තම්බලාම කන්නේ නැතිව රසවත් පෝෂ්යදායි වෙනස් කෑමක් අත්හදා බලලා රස විදින්න.

தோலுரித்து கழுவி மரவள்ளிக்கிழங்கை நன்றாக துருவி கிரைண்ட் செய்து கொள்ளவும். (சுமார் 1 1/2 கப் அளவிற்கு இப்படி நன்றாக அரைக்கவும்) ஒரு கப் அரிசி மாவு, ருசிக்கேற்ப உப்பு மற்றும் 1/2 கப் தேங்காய் துருவலை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும்.


உங்கள் விரல் நுனியைப் பயன்படுத்தி மாவை நன்கு கலந்து கொள்ளவும் (பிட்டுக்கு மா பிசையும் பதத்தில்). இப்போது துருவிய மரவள்ளிக்கிழங்கை சிறிது சிறிதாக சேர்த்து இந்த கலவையை நன்றாக கலந்துகொள்ளவும். தேங்காய் மற்றும் மரவள்ளிக்கிழங்கின் ஈரப்பதத்தைப் பொறுத்து பிட்டு கலவையைத் தயாரிக்கத் தேவையான நீரின் அளவு மாறுபடும் என்பதால் இங்கு நாம் அந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பிட்டு குழலில் கலவையை நிரப்பி வேகவைக்கவும். (ஸ்டீமரையும் உபயோகிக்கலாம்) பிட்டு குழலை மூடியை சிறிது நேரம் நீராவி கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற திறந்து வைக்க வேண்டும். ஆவி காய்ந்ததும் முதல் 10 நிமிடம் இப்படி மூடியை திறந்து வைத்து, பின் மூடியை மூடி வேகவிடவும். இந்த பிட்டு கலவையில் ஒரு கைப்பிடி முருங்கை இலையைச் சேர்ப்பதன் மூலம் சுவையை அதிகரிப்பதோடு அதன் ஊட்டச்சத்தையும் அதிகரிக்கலாம்.

இல்லையெனில், ஏதேனும் காய்கறிகளைச் சேர்த்து போஷனை பிட்டு செய்யலாம்.

எனவே நீங்களும் மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து உண்ணாமல் சுவையான, சத்தான மற்றும் வித்தியாசமான உணவை உண்டு மகிழுங்கள்.

Scroll to Top