ඉතුරුම් බත් අග්ගලා / எஞ்சிய சோற்றிலான உருண்டை

සාදාගන්නා ආකාරය:

අපේ challenge එක මුලින්ම බත්වලින්ම පටන්ගන්න හිතුවා ඒක අපි හුඟ දෙනෙක්ගේ ප්‍රධාන ආහාරය නිසා. මේ දවස්වල ජීවන වියදමත් එක්ක ගෙවල්වල ඉතුරු වෙන්න බත් උයන්නෙ නැති වුනත් ඊළඟ වේලකට ගන්න තරම් මදි බත් කටක් දෙකක් ඉතුරු වෙන අවස්තා නැත්තේමත් නෑ. ඒ වගේම අහම්බෙන් කෙනෙක් කන්නෙ නැතුව බත් සෑහෙන්න ප්‍රමාණයක් ඉතුරුවෙන්නත් පුළුවන්.

චායාරූපයේ තියෙන්නෙ ඉතුරුම් බත්වලින් හදපු අග්ගලා දෙකක්. බිස්කට් වගේ නොවටිනා ගණන් දීලා ගන්න වෙන, තෙල්, ලුණු, සීනි, කෘතිම රසකාරක සහා කල්තබාගැනීමේ රසායනික ද්‍රව්‍ය අඩංගු, අසෞඛ්‍යමත්, අධිසැකසුම් (ultra-processed) ආහාරවලට වඩා මේ වගේ සුළු ආහාරවලට පුරුදු වෙන එක වාසි ගෙනදෙන්නෙ අපේ සෞඛ්‍යයට විතරක් නෙමෙයි.

මේ අග්ගලා හදලා තියෙන්නෙ වේලපු බත් පිටිකරලා (වංගෙඩිය හෝ ග්‍රයින්ඩරේ යොදාගන්න පුළුවන්), පොල් සහා පොල් පැණි එක්ක මිශ්‍රකරලා සාමාන්‍යයෙන් ඔයාලට හුරු ත්‍රිපෝෂ හෝ අනෙක් එවැනි මිශ්‍රණවලින් අග්ගලා හදන ක්‍රමේටමයි. පැණි වෙනුවට සීනි එක්කරගන්න පුළුවන් (දුඹුරු සීනි තමයි නිර්දේශිත). පොල් දැමීමේදී මන් නම් ටිකක් අඩුවෙන් දාන්නෙ තෙල් ප්‍රමාණය ගැන හිතලා. පැනි/සීනි දාද්දිත් එහෙමයි. ඔයාලට කැමති ප්‍රමාණවලින් දාගන්න පුළුවන්. කැමති නම් ලුණු ඇබින්දකුත් එක් කරගන්න පුළුවන්.

ආහාර අපතේ නොයැවීම, ගෙදරදීම සෞඛ්‍ය ආරක්ෂිත සුළු ආහාරයක් සාදාගැනීමට හැකිවීම වගේම මේ වගේ කෑමවල අනිත් වාසිය තමයි නිකම්ම පැකට් එකක් කඩලා කනවට වඩා සාදාගැනීමට යම් කැලරි ප්‍රමාණයක් වැයවීම. ඒවගේම නිවසේ කුඩා දරුවන් ඉන්නවා නම් එයාලවත් මේ වැඩවලට හවුල් කරගැනීමෙන් එයාලගෙ ජීවන නිපුණතා වර්ධනය වගේම වැඩිහිටි දූ දරු සබඳතාවන් වර්ධනයවීමත් සිද්ද වෙනවා. ඉතින් මේවගේ පොඩි ආහාර පුරුදු සෑම අතින්ම වාසිදායකයි.

செய்முறை:

எங்கள் சவாலை சோற்றில் இருந்து ஆரம்பிக்க நினைத்தோம்.காரணம், நம்மில் பலரின் முக்கிய உணவாக சோறு  இருப்பதாலாகும். இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கைச் செலவில், வீட்டில் சோறு  சமைக்க இல்லையென்றாலும், அடுத்த சாப்பாட்டுக்கு ஓரிரு வாய் சோறு  போதாத நேரமும் உண்டு. தற்செயலாக,  யாரும் சாப்பிடாமல் நிறைய சோறு மிகிதப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு.

படத்தில் எஞ்சிய சோற்றில் செய்யப்பட்ட இரண்டு உருண்டைகள்  உள்ளன.பிஸ்கட் போன்ற  மதிப்பில்லாத எண்ணெய், உப்பு, சீனி, செயற்கை இரசாயன சுவையூட்டிகள் மற்றும் பழுதுபடாமல் பாதுகாக்கும் இரசாயனங்கள் அடங்கிய ஆரோக்கியமற்ற, (ultra-processed) செய்யப்பட்ட உணவுகளை சேர்த்துக்கொள்ளுவதை தவிர்த்து , இவ்வகையான ஆரோக்கியமான உணவுகளை தெரிவு செய்ய பழகுவது  சிறந்ததாகும்.

இந்தஉருண்டைகள் காயவைத்த சோற்றை அரைத்து  மாவாக்கி தயாரிக்கப்படுகின்றன (நீங்கள் உரல் அல்லது கிரைண்டர் பயன்படுத்தலாம்), தேங்காய் மற்றும் தேங்காய் பாணி பயன்படுத்தி திரிபோஷா அல்லது பிற மா கலவை உருண்டைகள் செய்வது போல நீங்கள் வழக்கமாக முறையில் செய்துகொள்ளலாம் .பாணிக்கு  பதிலாக சீனி  சேர்க்கலாம் (சிவப்பு சீனி பரிந்துரைக்கப்படுகிறது) .தேங்காய் சேர்க்கும் போது எண்ணெய் அதிகம் என்பதால் கொஞ்சம் குறைவாகவே பயன்படுத்துவேன் .உப்பு/சீனி சேர்க்கும் போதும் குறைவாக பயன்படுத்துங்கள். நீங்கள் விரும்பும் அளவுக்கு சேர்க்கலாம்.நீங்கள் விரும்பினால் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கலாம்.

உணவை வீணாக்காமல் இருப்பது, வீட்டிலேயே ஆரோக்கியமான சிற்றுண்டியை உருவாக்குவது மற்றும் இவ் வகையான உணவின் இன்னுமொரு  நன்மை என்னவென்றால், ஒரு பக்கெட்டைத் திறந்து சாப்பிடுவதை விட ஒரு குறிப்பிட்ட அளவு கலோரிகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும், வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், அவர்களை இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம், அவர்களின் வாழ்க்கைத் திறன்கள் மற்றும் பெரியவர்களுடனான  உறவுகளிலும் முன்னேற்றங்கள் உண்டாகும். எவ்வாறு பார்த்தாலும்  இந்த சிறிய உணவுப் பழக்கங்கள் எல்லா வகையிலும் நன்மையே தருகின்றது.

Scroll to Top